பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு -செஞ்சி – 19.06.2022

கெடார் நடராசன் நினைவரங்கம் நாள்: 19.6.2022 ஞாயிறு காலை 9 மணி இடம்: வள்ளி அண்ணாமலை திருமண அரங்கம், செஞ்சி காலை 9.00 மணி – கலை நிகழ்ச்சிகள் மாரி கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்) தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்புரை: ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) மாநாட்டுத் திறப்பாளர்: மாண்புமிகு முனைவர் க.பொன்முடி (அமைச்சர், உயர்கல்வித் துறை, தமிழ்நாடு அரசு) பகுத்தறிவு – அறிவியல் கருத்தரங்கம் வரவேற்புரை: முனைவர் சி.தமிழ்ச்செல்வன் […]