பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு -செஞ்சி – 19.06.2022


கெடார் நடராசன் நினைவரங்கம்

நாள்: 19.6.2022 ஞாயிறு காலை 9 மணி

இடம்: வள்ளி அண்ணாமலை திருமண அரங்கம், செஞ்சி

காலை 9.00 மணி – கலை நிகழ்ச்சிகள்

மாரி கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்)

தலைமை:

இரா.தமிழ்ச்செல்வன்

(மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

வரவேற்புரை:

ஆ.வெங்கடேசன்

(பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

மாநாட்டுத் திறப்பாளர்:

மாண்புமிகு முனைவர் க.பொன்முடி

(அமைச்சர், உயர்கல்வித் துறை, தமிழ்நாடு அரசு)

பகுத்தறிவு – அறிவியல் கருத்தரங்கம்

வரவேற்புரை:

முனைவர் சி.தமிழ்ச்செல்வன்

(பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்)

தலைமை:

சு.அறிவுக்கரசு

(செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)

தொடக்கவுரை:

முனைவர் ஆர்.டி.சபாபதிமோகன்

(மேனாள் துணைவேந்தர், மனோன்மணியம்

சுந்தரனார் பல்கலைக்கழகம்)

உரை வீச்சு:

முனைவர் துரை.சந்திரசேகரன்

– சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு

முனைவர் ப.காளிமுத்து

– கடவுளை மற – மனிதனை நினை

ஆ.வந்தியத்தேவன் – வெல்க திராவிடம்

கோ.கருணாநிதி – சமூகநீதி காப்போம்!

சே.மெ.மதிவதனி – பெண்ணுரிமை காப்போம்!

முனைவர் வா.நேரு – அரசமைப்புச் சட்டம் கூறும்

விஞ்ஞான மனப்பான்மை

டாக்டர் கணேஷ் வேலுசாமி – அறிவியலும் மூடநம்பிக்கையும் (காட்சிகள் மூலம் விளக்கம்)

தீர்மான அரங்கம்:

தலைமை:

வீ.குமரேசன்

(பொருளாளர், திராவிடர் கழகம்)

தொடக்கவுரை: வீ.அன்புராஜ்

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

தீர்மானம் வாசித்தல்: மாநில பொறுப்பாளர்கள்

சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(புரவலர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம்)

நன்றியுரை: வா.தமிழ் பிரபாகரன்

(மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி)

இணைப்புரை: வி.மோகன்

(பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

கலைநிகழ்ச்சி: புதுவை குமார் – மந்திரமா? தந்திரமா?

மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி பிற்பகல் 4 மணி

தொடங்குமிடம்:

வள்ளி அண்ணாமலை திருமண அரங்கம்

தலைமை:

க.மு.தா.இளம்பரிதி

(செயலாளர், விழுப்புரம் மண்டல திராவிடர் கழகம்)

தொடங்கி வைப்பவர்:

வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர்

(தலைவர், விழுப்புரம் மண்டல திராவிடர் கழகம்)

திண்டிவனம் க.மு.தாஸ் நினைவரங்கம்

பகுத்தறிவாளர் கழக திறந்தவெளி மாநாடு

இடம்: செஞ்சி (இந்தியன் வங்கி அருகில்)

மாலை 6.30 – புதுகை பூபாளம் குழுவினரின் கலைநிகழ்ச்சி

வரவேற்புரை:

துரை.திருநாவுக்கரசு

(தலைவர், விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)

தலைமை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(புரவலர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம்)

வாழ்த்துரை:

மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

(சிறுபான்மையோர் நலத்துறை அமைச்சர்)

முன்னிலை:

சே.வ.கோபண்ணா (அமைப்பாளர், விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம்), ப.சுப்பராயன் (தலைவர், விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம்)

தந்தை பெரியார் படத்திறப்பு:

மாண்புமிகு எ.வ.வேலு (பொதுப்பணித் துறை அமைச்சர்)

அண்ணல் அம்பேத்கர் படத்திறப்பு:

தோழர் இரா.முத்தரசன் (மாநில செயலாளர்,

இந்திய கம்யூனிஸ்ட் கடசி)

அறிஞர் அண்ணா படத்திறப்பு:

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி.,

(தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)

முத்தமிழறிஞர் கலைஞர் படத்திறப்பு:

கவிஞர் கலி.பூங்குன்றன்

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

அன்னை நாகம்மையார் – மணியம்மையார் படத்திறப்பு: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை),

சாவித்திரி பூலே படத்திறப்பு:

வழக்குரைஞர் அ.அருள்மொழி

(பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)

நன்றியுரை:

வே.இரகுநாதன் (மாவட்டச் செயலாளர்,

விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)

இணைப்புரை:

பிரின்சு என்னாரெசு பெரியார்

(மாநிலச்  செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

அன்புடன் வரவேற்கும்:

மாநிலப் பகுத்தறிவாளர் கழகம்